பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மூன்று நாள்  பயணமாக நேபாள  பிரதமர் இந்தியா வருகை!

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா  இந்தியா  வந்தார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:16 pm

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா  இந்தியா  வந்தார்.

நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசந்தா கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் அவர் இன்று இந்தியா  வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி சீதா தஹலும்  வருகை தந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை மத்திய  வெளி  விவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க உள்ள அவர் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்துஅவர் குடியரசுத்தலைவர் பிரணாப்  மற்றும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.